சனி, 7 ஏப்ரல், 2012

முஸ்லீம் மக்கள்

தமிழ்பேசும் முஸ்லீம் இளைஞர்கள் விடுதலைப்போராட்டத்தின் 
( 80 களில்) ஆரம்ப காலங்களில் போராளிகளாக விடுதலைக்கு 
உழைத்தார்கள் . சிலர் மாவீரர்களாய் எங்களுள் வாழ்கிறார்கள்.
அன்று யாழ் நகரில் வாழ்ந்த பலருக்கு கப்டன் பாரத்தை தெரிந்திருக்கும்.
அவன் யாழ் கோட்டையில் ஆக்கிரமித்திருந்த இராணுவத்துடனான 
மோதலில் வீரச்சாவு அடைந்திருந்தான்.
தமிழ் முஸ்லீம் உறவு முறிய யார் காரணம்?
1, தமிழ் பேசும் முஸ்லீம் இளைஞர்கள் பலர் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையில் 
இணைந்து கொண்டார்கள்.குறிப்பாக கொழும்பில் விடுதலைப் 
புலிகளை  அழிப்பதில் இவர்கள்கணிச பங்கு வகித்தார்கள்.
இதை முஸ்லீம் தலைவர்கள் எதிர்க்கவில்லை.
இந்த சிங்கள புலனாய்வுவலை யாழில் காலங்களாய் வசித்து 
வந்த முஸ்லிம் மக்களுக்குள் முஸ்லீம்புலனாய்வாளர்களை  
திணித்து முஸ்லீம் மக்களின் அமைதியை புடுங்கிற்று.அதிக 
முஸ்லீம் இளைஞர்களில் சிங்கள இராணுவத்துடனான தொடர்பு 
உறுதிப்படுத்தப்பட்டது .பலரை விசாரணைக்கும் தண்டனைக்கும் 
உட்படுத்த வேண்டியிருக்கும் .அதை தலைவர் விரும்பவில்லை.
அந்த சகோதர இனத்திற்கு வழங்கிய கௌரவ மாகவே அந்த இனத்திற்கு 
பாதிப்பில்லாமல் அனுப்பிவைக்க பணிக்கப்பட்டது.
2, மட்டக்களப்பில் முஸ்லீம்கள் சிங்கள இராணுவ பின்னணியில்,
அரசுடன் ஒட்டியிருந்த முஸ்லீம் அமைச்சர்கள் பின்னணியில் பல தாக்குதல்களை 
தமிழர் மீது மேற்கொண்டனர்.ஜிகாத் என்ற அமைப்பின் 
பேரிலும் பல தாக்குதல் சம்பவங்கள் உள்ளன.மட்டக்களப்பு 
தமிழ் மக்களுடன் கதைத்தால் தமிழ் மக்களின் மன பாதிப்பு 
அறியமுடியும். 
3, முஸ்லீம் தலைவர்கள் நேரிடையாய் தமிழருக்கு எதிராய் 
செயற்படுகிறார்கள்.அந்த உள் நோக்கத்துடன் சமீபத்தில் கூட ஜெனிவா வந்து 
சகோதர மிதியலை செய்தார்கள்.  
                                  எமது தலைவர் அவர்கள் முஸ்லீம் 
மக்களுக்கும் சரியான தீர்வு வழங்கப்படவேண்டும்.எங்களுக்கு 
ஏற்பட்ட நிலை அவர்களுக்கு வரக்கூடாது என்றும்,முஸ்லீம் 
மக்கள் யாழில் இருந்து அனுப்பிவைக்க பட்டமைக்கு வருத்தமுடன் 
எமக்கு வேறு வழி இருக்கவில்லை என்று சொன்னார்.







Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share